நிகரற்ற சேனைகளை நடத்த கூடிய மாவீரர் பிரபாகரன்-வைகோ

தமிழீழ விவகாரத்தில் இந்தியா வஞ்சகமும் துரோகமும் செய்தது என தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ என்ற வை. கோபாலசாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகத்தில் நேற்று அதன் பொதுச்செயலாளர் வைகோ கேக் வெட்டி கொண்டாடியதுடன் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகரற்ற சேனைகளை நடத்த கூடிய மாவீரர் பிரபாகரன் இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட … Continue reading நிகரற்ற சேனைகளை நடத்த கூடிய மாவீரர் பிரபாகரன்-வைகோ